பக்கம்:மேகமண்டலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோக கீதம்

1 நட்ட நடுநிசியில்-சிறிய நரம் பொலிப்ப துபோல் விட்ட பெருமூச்சும்-இடையே வேதனை யின்குரலும்;

2

சோகத்தைச் சொன்னலும்-அதிலோர் சுகம் இருந்ததடி, - - வேகம் குறைத் துவிட்டேன்-க தவின் வெளியில் நின்றிருந்தேன்.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/32&oldid=620517" இலிருந்து மீள்விக்கப்பட்டது