பக்கம்:மேகமண்டலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

3

தட்ட மனசும்இல்லை;--அதனைத் தாங்கும் உளமும்இல்லை; எட்டவே நின்றிருந்தேன்;-நின்உயிர் ஏக்கத்தைக் கேட்டுநின்றேன்.

4.

புன்னகை பூத்துயிரும்-மலர்ந்து பூரிக்க வார்த்தைசொலும்

இன்னுரை கேட்டிருப்பேன்;--அதற்குள் இன்பமும் கண்டிருப்பேன்.

5.

நெஞ்சைப் பிளந்துவரும்-துயரம்

நிசியினி லேஎவரும்

கொஞ்சமும் கேட்பதின்றி-மிழற்றும் குரலிசை இன்றறிந்தேன்.

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/33&oldid=620520" இலிருந்து மீள்விக்கப்பட்டது