இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
3
தட்ட மனசும்இல்லை;--அதனைத் தாங்கும் உளமும்இல்லை; எட்டவே நின்றிருந்தேன்;-நின்உயிர் ஏக்கத்தைக் கேட்டுநின்றேன்.
4.
புன்னகை பூத்துயிரும்-மலர்ந்து பூரிக்க வார்த்தைசொலும்
இன்னுரை கேட்டிருப்பேன்;--அதற்குள் இன்பமும் கண்டிருப்பேன்.
5.
நெஞ்சைப் பிளந்துவரும்-துயரம்
நிசியினி லேஎவரும்
கொஞ்சமும் கேட்பதின்றி-மிழற்றும் குரலிசை இன்றறிந்தேன்.
24