பக்கம்:மேகமண்டலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகமண்ட்லம்

என்னவோ பார்த்திடலாம்

என நான் சென்றங். கிருந்தகட வுட்பதுமை

யதனைப் பார்த்தேன். வன்னமிக வூட்டிவிழி கவர்ச் செய்த மரவுருவ மதைக்கண்டேன்;

கலையும் கண்டேன்.

35

கலையெழிலும் தெய்வத்தின்

ஒளியும் வண்ணக் காட்சியினில் வடிவத்தில்

ஒருங்கே பார்த்தேன்; "விலையரிய பதுமைஇதை எங்கே கண்டாய்? விருப்பமுடன் இதைச்செய்த

சிற்பியார்?"என்

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/39&oldid=620532" இலிருந்து மீள்விக்கப்பட்டது