இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேகமண்ட்லம்
என்னவோ பார்த்திடலாம்
என நான் சென்றங். கிருந்தகட வுட்பதுமை
யதனைப் பார்த்தேன். வன்னமிக வூட்டிவிழி கவர்ச் செய்த மரவுருவ மதைக்கண்டேன்;
கலையும் கண்டேன்.
35
கலையெழிலும் தெய்வத்தின்
ஒளியும் வண்ணக் காட்சியினில் வடிவத்தில்
ஒருங்கே பார்த்தேன்; "விலையரிய பதுமைஇதை எங்கே கண்டாய்? விருப்பமுடன் இதைச்செய்த
சிற்பியார்?"என்
30