பக்கம்:மேகமண்டலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் செய்த பசும்ை

றலைஎறியும் களிதுளும்பக்

கேட்டேன்; சொன்னன்: "அடியேன்ருன் இதைச்செய்தேன்;

இங்கே பன்னுள்

நிலைநின்ற மரமொன்று

வைரம் பூண்டு

நிலவியதால் அதுகொண்டிப்

பதுமை செய்தேன்."

6

என்ருன்,நான் துணுக்குற்றேன்;

அதுவா! அந்நாள் இவன்பாவி கொன்ருனென் றெண்ணி ளுேமே! குன்ருத எழில்பொருத்திக்

கோயி லுக்குள் கூட்டுகின்ற தெய்வமெனச் செய்து விட்டான்'

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/40&oldid=620533" இலிருந்து மீள்விக்கப்பட்டது