பக்கம்:மேகமண்டலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து ற வி

1

வானை முத்தம் இடுகின்ற மாமலை!

மாலை போல அருவிகள் வீழ்வன : மோனம் மேவிய உச்சியி லேஅங்கு -

மூண்ட மேகங்கள் பன்னிய பஞ்சுபோல் ஆன தோற்றமுற் ருேடின. அவ்விடத்

தைய னுேர்துற விப்பெரு மான்.அவன் ஞான நாயகன் தூய உருவினன்;

நானென் ருேர்பொருள் அங்கவன் பாலிலை.

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/49&oldid=620551" இலிருந்து மீள்விக்கப்பட்டது