இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
து ற வி
1
வானை முத்தம் இடுகின்ற மாமலை!
மாலை போல அருவிகள் வீழ்வன : மோனம் மேவிய உச்சியி லேஅங்கு -
மூண்ட மேகங்கள் பன்னிய பஞ்சுபோல் ஆன தோற்றமுற் ருேடின. அவ்விடத்
தைய னுேர்துற விப்பெரு மான்.அவன் ஞான நாயகன் தூய உருவினன்;
நானென் ருேர்பொருள் அங்கவன் பாலிலை.
40