இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
3
மலையை அளந்திடுவோம் ;--அதன் மாட்சி தெரித்துயர்வோம்;
அலையைப் பிளந்திடுவோம்;-கடல்
ஆழத்தைக் கண்டுரைப்போம்.
4
கற்பனை யாம்பரிக்கே-ஒரு கடிவாளம் என்பதிலை;
வெற்பினில் ஏறிவரும்;-அந்த
விண்ணினி லும்பறக்கும்.
5
உள்ளத்துள்ளேஒளித்த-இன்ப
உணர்ச்சியைக் காட்டிடுவோம்; பள்ளத்துள் ளேபுதைந்த-செல்வப் பரப்பை எடுத்தளிப்போம்,
52