இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞன் கர்வம்
1
வாழ்க்கை நதிக்கரையில்-நிதம்
வந்திடு காட்சிகளில் வீழ்ச்சி இலாதபல-இன்ப
விளைவினைக் கண்டிடுவோம்.
2
இன்ப நிகழ்ச்சிகளில்-நின்ற
இனிமை மணம் நுகர்வோம்;
துன்பக் கனலினிலும்-ஒரு
சோதியைக் கண்டுவப்போம்.
51
கவிஞன் கர்வம்
1
வாழ்க்கை நதிக்கரையில்-நிதம்
வந்திடு காட்சிகளில் வீழ்ச்சி இலாதபல-இன்ப
விளைவினைக் கண்டிடுவோம்.
2
இன்ப நிகழ்ச்சிகளில்-நின்ற
இனிமை மணம் நுகர்வோம்;
துன்பக் கனலினிலும்-ஒரு
சோதியைக் கண்டுவப்போம்.
51