இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யார் அழுகை நிறுத்துவார்?
1
"அழுத அழுகை போதுமடா !
அப்பா என்ன வேண்டும்?"என்ருல்,
"கழுதை வேண்டும்; குதிரையுடன்
கட்டை வண்டி வேண்டும்" என்பான் ;
அழுத அழுகை அடக்குவதற்
கனைத்தும் வாங்கித் தந்தாலும்
முழுதும் காலால் உதைத்துவிட்டு,
"முயல்தான் வேண்டும்" என்கின்ருன்!
58