இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அ ன் பு
13
ஆணென்றும் பெண்ணென்றும் வைத்தான்;
ஐயனும் ஆண்பெண்ணு நின்ருன்; (அருள்
காணுமீ தன்பு வளரத்-தெய்வம்
காட்டும் வழியன்றி என்னே?
(வேறு)
14
அன்பெனும் பிடியில் அகப்படும் மலையென்
ருண்டவன் தனைப்புகழ்ந் தார்கள்; அன்பினுல் உலகம் உவத்தலைக் கண்டோம்;
அன்பினுற் காதலும் உறவும் மன்பதைக் குள்ளே வளர்வது சரதம்,
மாக்களை மக்களா மாற்றி இன்புறச் செய்யும் வகையில்ை, அன்பே
இறைவனென் றுரைப்பது வேதம்.
69