பக்கம்:மேகமண்டலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ன் பு

13

ஆணென்றும் பெண்ணென்றும் வைத்தான்;

ஐயனும் ஆண்பெண்ணு நின்ருன்; (அருள்

காணுமீ தன்பு வளரத்-தெய்வம்

காட்டும் வழியன்றி என்னே?

(வேறு)

14

அன்பெனும் பிடியில் அகப்படும் மலையென்

ருண்டவன் தனைப்புகழ்ந் தார்கள்; அன்பினுல் உலகம் உவத்தலைக் கண்டோம்;

அன்பினுற் காதலும் உறவும் மன்பதைக் குள்ளே வளர்வது சரதம்,

மாக்களை மக்களா மாற்றி இன்புறச் செய்யும் வகையில்ை, அன்பே

இறைவனென் றுரைப்பது வேதம்.

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/78&oldid=620613" இலிருந்து மீள்விக்கப்பட்டது