பக்கம்:மேகமண்டலம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

புண்ணைத் தடவிக்கொண்டு

பூரிப் பதுபோல் பூஞ்சைக் குழந்தைகளைப் போற்றி நில் லாதே; மண்ணைக் கடலைஉன்றன்

சக்தி யதல்ை வளைத்துப் பிடிப்பதற்கு

வழிகளும் உண்டு.

2

சோம்பல் தனத்துக்குநீ

சோறு போடாதே. தூங்கிக் கழிப்பதென்ருல்

வாழ்க்கை போதாது. சாம்பற் புழுதியிலே

புரண்டு கிடந்தால் தண்ணீரில் ஆழ்ந்துடலைக்

கழுவ வேண்டுமே!

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/83&oldid=620624" இலிருந்து மீள்விக்கப்பட்டது