இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
புண்ணைத் தடவிக்கொண்டு
பூரிப் பதுபோல் பூஞ்சைக் குழந்தைகளைப் போற்றி நில் லாதே; மண்ணைக் கடலைஉன்றன்
சக்தி யதல்ை வளைத்துப் பிடிப்பதற்கு
வழிகளும் உண்டு.
2
சோம்பல் தனத்துக்குநீ
சோறு போடாதே. தூங்கிக் கழிப்பதென்ருல்
வாழ்க்கை போதாது. சாம்பற் புழுதியிலே
புரண்டு கிடந்தால் தண்ணீரில் ஆழ்ந்துடலைக்
கழுவ வேண்டுமே!
74