பக்கம்:மேகமண்டலம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞனுக்கு

வீம்புக் குணத்தைவிட்டு

வெட்கத்தை விட்டு விதிவிதி என்றுசொல்லும்

அழுகையை விட்டுப் பாம்பு புலிக்கும்நெஞ்சம்

பயப்படல் விட்டுப் பார்ப்போம் ஒருகையென்று

வீறு கொள்ளுவாய்.

3

பூமியைப் பார்த்துமுகம்

கோணிக் கொள்ளாதே; புதிய முயற்சியில்உன்

ஆண்மையைக் காட்டு; காமமும் ஆசையும் உன்

கட்டளைக் குள்வை; கண்ட பொருளுக்கெல்லாம் கருத்திழ் வாதே;

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/84&oldid=620626" இலிருந்து மீள்விக்கப்பட்டது