இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
எங்கோ ஒருபிள்ளை
இன்னசெய்தான் என்றுகண்டால், அங்கார் அவன்ருனே
என்றே அயிர்ப்புறுவேன். மோட்டாரிற் பட்டான்;
முழுநதியில் மூழ்கிவிட்டான்; கூட்டாளி தம்மோடும்
கூட்டில் அடைபட்டான்; சூதாட்ட மாடித்
துரைத்தனத்தார் கைப்பட்டான்; மாதோடு பொல்லா
மனத்திற் செயல்புரிந்தான். என்பனபோற் பத்திரிகை
யிற்கண்ட போதெல்லாம் துன்புடையே கிைச் ..
சுழன்றுமனந் தத்தளித்தே, "ஐயோ கடவுளே! -
அந்தப் படுபாவி மெய்யாக இந்த
விதத்திற் கலக்காமல்
80