பக்கம்:மேகமண்டலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

எங்கோ ஒருபிள்ளை

இன்னசெய்தான் என்றுகண்டால், அங்கார் அவன்ருனே

என்றே அயிர்ப்புறுவேன். மோட்டாரிற் பட்டான்;

முழுநதியில் மூழ்கிவிட்டான்; கூட்டாளி தம்மோடும்

கூட்டில் அடைபட்டான்; சூதாட்ட மாடித்

துரைத்தனத்தார் கைப்பட்டான்; மாதோடு பொல்லா

மனத்திற் செயல்புரிந்தான். என்பனபோற் பத்திரிகை

யிற்கண்ட போதெல்லாம் துன்புடையே கிைச் ..

சுழன்றுமனந் தத்தளித்தே, "ஐயோ கடவுளே! -

அந்தப் படுபாவி மெய்யாக இந்த

விதத்திற் கலக்காமல்

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/89&oldid=620636" இலிருந்து மீள்விக்கப்பட்டது