பக்கம்:மேகமண்டலம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் இளம்ை

கொஞ்சம் உளந்திறந்து

சொல்லுவ மென்ருல் குமுறி இதயம்பிளந் திற்று விடுமே. பஞ்சை உலகத்தினில்

மானிட னுக்குப் பாசப் பொருள்நிலைக்க

மார்க்கம் இல்லையே!

2

கண்ணை மூடிக்கொண்டால்

எங்கள் ராமுவின் கள்ளச் சிரிப்புமுனம்

தோன்று கின்றதே! எண்ணினுக் குள்ளேஅவன்

நின்று விட்டபின் எங்கள் அகத்தில்இருள்

புகுந்து கொண்டதால்,

  • ராமு: ஒரு குழந்தையின் பெயர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/92&oldid=620643" இலிருந்து மீள்விக்கப்பட்டது