இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்றும் இளம்ை
கொஞ்சம் உளந்திறந்து
சொல்லுவ மென்ருல் குமுறி இதயம்பிளந் திற்று விடுமே. பஞ்சை உலகத்தினில்
மானிட னுக்குப் பாசப் பொருள்நிலைக்க
மார்க்கம் இல்லையே!
2
கண்ணை மூடிக்கொண்டால்
எங்கள் ராமுவின் கள்ளச் சிரிப்புமுனம்
தோன்று கின்றதே! எண்ணினுக் குள்ளேஅவன்
நின்று விட்டபின் எங்கள் அகத்தில்இருள்
புகுந்து கொண்டதால்,
- ராமு: ஒரு குழந்தையின் பெயர்.