இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலை வளர்க!
பண்ணிசையைப் பெடையோடே
பாடும் வண்டின் பான்மையினைக் கண்டதுண்டோ?
ஒருகால் சற்றே எண்ணிமின்றிப் பார்த்திருப்போம்
எனினும், அந்த எழிலினைப்பா வினிற்கண்டால்
ஆஆ என்போம்.
2
கண்டபொரு எளினில்அழகைக்
காண மாட்டோம்; காண்பதிந்த வாறென்றே காட்டு கின்ருன், அண்டுபெருங் கவிஞன்;அதை
ஓவி யத்தில் அமைத்துணரச் செய்கின்ருன்
கலைஞன், முன்பு
89