இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
கண்டதெலாம் புதுமெருகு
கொண்டு நிற்கக் காண்கின்ருேம்; காட்டுகின்ருன்.
இயற்கைத் தேவி மண்டும்.எழில் அவன்கலையில்
விளக்கம் கொள்ள மதியாமல் இருந்தநாம்
மதிக்கப் போந்தோம்.
3
அழுக்கடைந்து குலைந்தஉடை, முதுகில் ஒட்டும் அடிவயிறிக் கோலத்தில் ஏழை வந்தால் சழக்கெனவே விழிதிருப்பிக்
காறித் துப்பிச் சனியனென்றே வைதோடித்
தப்பு கின்ருேம்;
90