பக்கம்:மேகமண்டலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே வளர்க :

பழுத்தஉணர் வினைக்கோலம் செய்து காட்டும் பான்மைபெறும் ஓவியன்அவ்

வேழை தன்னை இழுத்துவைத்துச் சித்திரத்தில் எழுதி விட்டால், "என்ன எழில்! என்னஎழில்!"

என்போம் அன்றே !

4.

பாலைநிலந் தனில்ஏக

நெஞ்சம் அஞ்சிப் பதறுமென்பர், கவிஞன்வனை

பாலை தன்னில் சாலவெகு நாள்.உலவி

அங்கே ஒடித் தவிக்கின்ற மானை நாம்

பார்த்து நிற்போம்.

9i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/100&oldid=620660" இலிருந்து மீள்விக்கப்பட்டது