இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலே வளர்க :
பழுத்தஉணர் வினைக்கோலம் செய்து காட்டும் பான்மைபெறும் ஓவியன்அவ்
வேழை தன்னை இழுத்துவைத்துச் சித்திரத்தில் எழுதி விட்டால், "என்ன எழில்! என்னஎழில்!"
என்போம் அன்றே !
4.
பாலைநிலந் தனில்ஏக
நெஞ்சம் அஞ்சிப் பதறுமென்பர், கவிஞன்வனை
பாலை தன்னில் சாலவெகு நாள்.உலவி
அங்கே ஒடித் தவிக்கின்ற மானை நாம்
பார்த்து நிற்போம்.
9i