இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
பாலகனை இழந்ததாய்
பரிவுற் றேங்கப் பார்ப்பதற்குக் கூசுகின்ருேம்;
கவியில் வந்தால் ஏல.அதைப் பலதடவை
படிப்போம்; கூத்தில் எத்தனையோ முறைஅதனைப்
பார்க்கச் செல்வோம்.
5
கடவுள்செய் படைப்பினிலே
காணு இன்பம் கலைஞன்றன் படைப்பினிலே
காணுகின்ருேம். மடலவிழும் மலர்உலகில்
வாடிப் போகும்; வண்ணஓ வியன்மலரோ வாடல் இல்லை.
92