பக்கம்:மேகமண்டலம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

பாலகனை இழந்ததாய்

பரிவுற் றேங்கப் பார்ப்பதற்குக் கூசுகின்ருேம்;

கவியில் வந்தால் ஏல.அதைப் பலதடவை

படிப்போம்; கூத்தில் எத்தனையோ முறைஅதனைப்

பார்க்கச் செல்வோம்.

5

கடவுள்செய் படைப்பினிலே

காணு இன்பம் கலைஞன்றன் படைப்பினிலே

காணுகின்ருேம். மடலவிழும் மலர்உலகில்

வாடிப் போகும்; வண்ணஓ வியன்மலரோ வாடல் இல்லை.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/101&oldid=620662" இலிருந்து மீள்விக்கப்பட்டது