பக்கம்:மேகமண்டலம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே வளர்க !

உடல்குலைந்தே அழியும்என்பர்;

எனினும் இந்த உடலழகை அழியாமற்

கலையிற் காண்போம். இடரின்றி இன்புதவி

நெடுநாள் வாழும் இயல்புள்ள பொருள்கலைஞன்

படைப்பே அன்ருே ?

6

கண்ணனென்றும் இராமனென்றும்

முருகன் என்றும் கருதிஇசை பாடிக்கை

குவித்துப் போற்றும் வண்ணம்.அந்தக் கடவுளரை

வகுத்தார் யாவர்? வடிவுடைய ஓவியமும் சிலையும் இன்பம்

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/102&oldid=620664" இலிருந்து மீள்விக்கப்பட்டது