இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலே வளர்க !
உடல்குலைந்தே அழியும்என்பர்;
எனினும் இந்த உடலழகை அழியாமற்
கலையிற் காண்போம். இடரின்றி இன்புதவி
நெடுநாள் வாழும் இயல்புள்ள பொருள்கலைஞன்
படைப்பே அன்ருே ?
6
கண்ணனென்றும் இராமனென்றும்
முருகன் என்றும் கருதிஇசை பாடிக்கை
குவித்துப் போற்றும் வண்ணம்.அந்தக் கடவுளரை
வகுத்தார் யாவர்? வடிவுடைய ஓவியமும் சிலையும் இன்பம்
93