இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
நண்ணுசுவைக் காவியமும் படைத்து நெஞ்சில் நாட்டிவிட்ட பெருங்கலைஞர் கூட்டம் அன்ருே ? திண்ணமுற அவர்வைத்த
உருவில் பாட்டில் தெய்வமெலாம் வாழ்வுபெறும் சிறப்புக் கண்டோம்.
7
செந்தமிழ்நாட் டினிற்கலைகள்
செழித்து வாழ்ந்த சிறப்பினைஅக் கோயில்கள்
நின்று காட்டும். வந்தனையும் வழிபாடும்
நிற்க, அங்கே மலிசுவைசேர் ஒவியத்தைச்
சிற்பச் சீரைச்
94