பக்கம்:மேகமண்டலம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

நண்ணுசுவைக் காவியமும் படைத்து நெஞ்சில் நாட்டிவிட்ட பெருங்கலைஞர் கூட்டம் அன்ருே ? திண்ணமுற அவர்வைத்த

உருவில் பாட்டில் தெய்வமெலாம் வாழ்வுபெறும் சிறப்புக் கண்டோம்.

7

செந்தமிழ்நாட் டினிற்கலைகள்

செழித்து வாழ்ந்த சிறப்பினைஅக் கோயில்கள்

நின்று காட்டும். வந்தனையும் வழிபாடும்

நிற்க, அங்கே மலிசுவைசேர் ஒவியத்தைச்

சிற்பச் சீரைச்

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/103&oldid=620666" இலிருந்து மீள்விக்கப்பட்டது