பக்கம்:மேகமண்டலம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே வளர்க!

சொந்தமுறு பாடல்களை

இசையைக் கூத்தைச் சொல்லநாப் படைத்திருக்கும்

வல்லார் யாரே ? முந்தும்.அன்பு வாழ்வினிலே

சாந்தச் சூழ்வில் முளைத்தகலைச் செல்வத்தின் குவியல் கண்டீர் !

8

இலையிருந்தும் மலர்இல்லா

வனம்போல் நல்ல எணமிருந்தும் செயலில்லா

மனித னைப்போல் அலையிருந்தும் ஆழமிலாக்

கடல்போல் செல்வம் அனைத்தும்உள ஆயிடினும்

கலைஇல் வாழ்வு

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/104&oldid=620668" இலிருந்து மீள்விக்கப்பட்டது