இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலே வளர்க!
சொந்தமுறு பாடல்களை
இசையைக் கூத்தைச் சொல்லநாப் படைத்திருக்கும்
வல்லார் யாரே ? முந்தும்.அன்பு வாழ்வினிலே
சாந்தச் சூழ்வில் முளைத்தகலைச் செல்வத்தின் குவியல் கண்டீர் !
8
இலையிருந்தும் மலர்இல்லா
வனம்போல் நல்ல எணமிருந்தும் செயலில்லா
மனித னைப்போல் அலையிருந்தும் ஆழமிலாக்
கடல்போல் செல்வம் அனைத்தும்உள ஆயிடினும்
கலைஇல் வாழ்வு
95