பக்கம்:யயாதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登窦 懿 ய ய தி 39 சி பேசாமலிரு-இப்பெண் மக்களாற்ருன் இவ் வுலகிலுள்ள துன்பமெல்லாம் உண்டாகிறது. இதற் கென்றே ஈ ச ன் இவர்களைப் பிறப்பித்தான் போலும் ! பப்பரன் வருகிருன். பப்பரா, காஞ்சேயன் எங்கே ? கவிராயரிடம் பேசிக் கொண்டிருக்கிரு ரென்று நினைக்கிறேன். (விரைவாக ஒரு புறம் பப்பானைத் தள்ளிவிட்டு யயாதி போகிருன், சன்மிஷ்டையும் போகிருள்.) ஐந்தாம் அங்கம். இடம்-தோட்டத்தில் வசந்த மேடை. காலம் - காலே. யயாதியும், சன்மிஷ்டையும், காஞ்சேயனும், உட்கார்ந்திருக்கிரு.ர்கள்.

  1. 1.

சமஸ்தான வித்:ைான் பாடுகிமு ன். சற்று தாத்தில் பப்பரன் ஒர் துரைக்கருவியை வேடிக்கையாய் வாசிக்கிருன். காஞ்சேயா, என்னுடைய துக்கம் சாதாரணமாக மனிகர்களைப் பீடிப்பதைப் போன்றதா யிருந்தால் சங்கீதத்தினுல் மாறும். இது அப்படிப்பட்ட தன் *。 *, r్చ -: ,- ... • سر:s 22-ہ s' றே ! இதைப் போக்க ஒரு பரிஹாரமும் இல்லைஎன் கதி ! (யயாதியின் பாகத்தில் வீழ்ந்து நமஸ்கரித்து) மஹாராஜா, என் பாக்கியமே பாக்கியம்! தாங்கள் சந்தோஷிமா யிருக்கும் பொழுது கவிராயரைப்பற்றி கேட்கும் படி சொன்னிர்ே ! காஞ்சேயா. இம்மூடனே என்ன செய்வது ?- யார் அந்தக் கவிராயர் என்ன சமாசாரம்? சொல். மஹாராஜா, கிரேகாயுகத்திலே, விண் மீன்கள் தாக்கவிரியர் என்று ஒரு கவிராயர் இருந்தார், தங்களுக்குத் தெரியுமே.- - பப்பரா, அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இப் பொழுது இந்தக்கவிராயரைப்பற்றி ஏகாவது கூறு வதானுல் கூ ஆறு. «`; மஹாராஜா, உத்திாவுபடி-அவர் பிரபல வித் வான். அநேக கிாக்கங்களைப் பாடியிருக்கிருர், மாங்காய்ப்பாதி ஊறுகாய்ப்பாதி வெண்பா, எ ளேப்புராணம், பூகுைக் கொச்சகம் முதலியவை களேப் பற்றி தாம் முன்பே கேட்டிருக்கலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/41&oldid=885919" இலிருந்து மீள்விக்கப்பட்டது