பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 ரகுநாதன் கதைகள் செல்லம் மீண்டும் புரண்டு படுத்தாள். 4, 3ணி இரண்டு அடித்கபூர். தூக்கம் பிடிக்கவில்லை. ரா"..! சாயி இரண்டரை மணி அடிக்கும் வரை அப்படியே கிடந்தான். அதற்கு மேலும் அவனால் கிடக்க முடியவில்லை. 'செல்வம் தாங்கியிருப்பாளோ?' அவள் முனகி முனகிப் புரள்வது அவன் காதில் விழுந் த து. தாங்க இல்லை என்று நிச்சயித்துக் கொண்டான், மெ.துரைாக எழுந்து கூட்டத்துக்குச் சென்றான். செல்லம் (வெளி முற்றத்தில் தலைக்குத் தலையணைகூட இல்லாமல் முந்தானையை விரித்துக் கையை அணை கொடுத் நம் உடுத்திருந்தாள். ராமசாமி அவள் பக்கம் சென்று 2.ட்கார்ந்து தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

  • 'செல்பம்??

அவள் லேசாக முனகினாள்.

  • இதற்கெல்லாம் அழுவார்களோ? நான் உன்னை

51ன்ன செ 1 சிட்டேன். அடித்தேனோ? இந்த வார்த்தைக்கு இப்டடி அழுதால்- என்று இழுத்தாற்போல் பேசினான். செல் லத்துக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் ராமசாமி மான் 40டியில் குப்புறப் படுத்து தலையைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். ராமசாமியின் உடம்பு பதறியது. “உனக்கு நான் என்ன குறைவு செய்தேன்? சகல சுதந்திர பாக்கியத்துடன் தானே பராமரித்து வருகிறேன் என்று மெதுவாகச் சொன்னன். உங்கள் சுதந்திரமே எனக்கு வேண்டாம்.>>