பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(மாநில! 33! இதோ உங்களெ திரில் கல்மாதிரி நிற்கிறேனே ,. உங்களை யுகக்கணக்காய் கா தவித்துக் கழுத்தையும் கொடுத்த விட்டு நான்தான் பொய்யராகி விட்டேன், அப்படித்தானே:"" என்று கூறிவிட்டு அவள் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள் , அவனுக்கு எதுவுமே புரியவில்லை. “இந்தா பாரு, கற்பகம், அழாதே. நீ அழுதால் எனக்குப் பைத்தியம் 5.பிடித்து விடும் என்றான். பிறகு, அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் எழுந்து வாசல் நடைக்கு வந்தான். அவன் வாசலுக்கு வரவும், வாசல் நடைக்கு அந்தப் பரதேசிச் சாமியார் வருவதற்கும் சரியாக இருந்தது. வந்தவன் பும்பூம் எனச் சங்கையும் முழக்கி , சேகரடியையும் அடித்துக் கொண்டே, “ஏ, சாமி உன்னை மோகினிமாயை புடிச்சிருக்கு. ஒரு பொண்ணு ஓம்பன சை ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிவைக்கி.. அந்த மகா லெச்சுமி ... என்று ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான். | ** அ.., சரி தாம்ப்பா போ என்று எகத்தாள மாய்ச் சொன்னான் செல்லப்பா, என்னை விரட்டாதப்பா, விரட்ட வேண்டியதை விரட்டு" என்று கூறிக்கொண்டே , தன :து சம்புடத்திலிருந்து" கொஞ்சம் சாம்பலை எடுத்து, 'இந்தா இதைப்பிடி, இது சுடுகாட்டு முண்டன் பிரசாதம். உனக்கு எதுவும் வராது " ? என்று நீட்டினான். இந்த விவகாரத்திலெல்லாம் நம்பிக்கை இல்லாதவனா யினும் செல்லப்பாவின் கை ஏனோ நீண்டது. விபூதியை வாங்கிக்கொண்டான். கற்பகமும் செல்லப்பாவும் ஒன்றாய் த்தான் வாழ்ந்து வந்தார்கள்..அன்றிரவு செல்லப்பாவுக்கு ஏனோ தாக்கம்' பிடிக்கவில்லை, வெகு நேரம் புரண்டு கொடுத்து விட்டு