பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை என்-டு, சும் டெட்" கடைக்காரப் ஒடின் ஒருவனை அழைத்து, ஏலே ஐ4:Tr, கீழ வாய்க்காக் கசாப்புக் கடைக்குப் போயி, அரைக்காச் சேரு கொத்துக் கறி வாங்கிக்கிட்டு, குளத்தங்கரைக்கு வந்து சேரு. சேருதியா? என்று ஆணையும் கேள்வியும் போட்டுவிட்டு, பெட்டகத்திலிருந்து. நாலணக் காசை எடுத்து விட்டெறிந்தார் சைவத் திருவாளர் நாறும்பூநாத பிள்ளையவர்கள், கடைக்காரப் - பையன் நடையை விட்டு இறங்கியதும் பிள்ளையவர்கள் சில்லரை களை வரவு வைக்கத் தொடங் கினார். மாலைக் கருக்கல் நெருங்கிவிடவும், பக்கத்து, 'ஒரு சொல் பிள்ளையவர்கள் கடையிலிருந்து ஆறரை மணி யுத்தச் செய்திகள் கர்ஜிக்கவும், தாம் போகவேண்டிய இடத்தை எண்ணிப் பட்டறையிலிருந்து வெளியிறங்கினார் பிள்ளை. பின் தம்முடைய மகனை அழைத்து : 4:ட்டறை யைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். பிறகு நயினார் குளக்கரையை நோக்கி நடையைத் தட்டினர். இம்மாதிரி சமயங்களில் தனக்குக் கி ைட க் கு ம் 'டெம்பர வரி' பதவியைக் காயமாக்குவதற்கு, தன் 'அப்பா என்றைக்கு மண்டையைப் போடுவாரோ என்பதை எதிர்பார்த்து ' ஏங்கும் - அந்தச் செல்வச் சி ர ஞ் சீ வி பட்டறையில் வந்து அமர்ந்து கொண்டான். நயினார் குளக்கரைக்குச் சென்று சனிக்கிழமை கருட தரி சனம் காணவிட்டால், அன்று இரவு வீட்டில் சுசிருசியான வெந்நீர்ப் பழையதும் வெந்தயக் குழம்பும் இருந்தாலும் கூட, பிள்ளையவர்களுக்குத் தொண்டை நனை யா து. ஆதலால்