பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலால்லான் ரஹஸ்யம். கள் ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தைக் கொண்டும், அந்தக் கைங்கர்யத் துக்காளாக்கி இவர்களுடைய சைதந்யநிபந்த (23) நமான ஸ்வாரஸ்ய நிவ்ருத்தியைப் பண்ணி, (க) "தனக்கேயாகவெனைக்கொள்ளுமீதே என்கிறபடியே கைங்கர்யப்ரதிஸம்பந்தி பூ(ங்) தபகவந்முகோல்லா ஸவிஷயத்வமேப்ரயோஜாமென்றும், தத்விஷய ஜ்ஞாநமே சைதந்ய கார்யமென்றும் ப்ரதிபத்தியுண்டாம்படி பண்ணியும் ரக்ஷிக்கை. ஆக, ஸகல் (ஸப்தகாரணமான அகாரத்திலே தத்தத் voப்த வாசயங்களாய் ரஷ்ய பூதங்களான த்ரிவித சேதநாஉசேதங்களை யும், ரகூடிகனானஸர்வேஸ்வரனையும், ரக்ஷணப்ரகாரவிசேஷங்களையும், ரக்ஷணத்தினுடைய நிர்ஹேதுகத்வமும், இத்தனையும் ரகூடிகனான தன்னுடைய ப்ரயோஜந விசேஷங்களென்னுமிடமும் சொல்லிற் றாயிற்று . (உ) (s: 232 55 30 85- ஸ்வாதீத தரிவிதசேத நாசேதந ஸ்வரூபஸ்திதிப்ரவ்ருத்திபேதம் என்று இவ் வர்த்தத்தை பாஷ்யகாரருமருளிச்செய்தார். (*) (2) கலை என - இச்சாதனவதவவிஸ்வபதார்த்தஸத்தா என்கிற ஸ்லோ கத்தாலே இவ்வர்த்தத்தை ஆழ்வானு மருளிச்செய்தார். ஆனால் இந்த ரக்ஷகனுடைய கவிதா (ஈ) பேதத்தாலும், லீலாவிபூதியிலுள்ளாருடைய துக்கா நுபவத்தாலும், நித்யவிபூதியி லுள்ளாருடைய ஸகா நுபவத்தாலும், இவற்றுக்கு ஹேதுபூதனான ஈஸ்வரனுடைய, (ச) (roses 83 கன்s 35ணே- ஸமோஹம்ஸர்வபூதேஷ நமேத்வேஷ்யோஸ்திநப்ரியா (ரு) (ஈடு மெடுப்புமிலீசன் (ஈ) எள்கலிராகமிலாதான் என்கிற ஸர்வ ஸமத்வத்துக்கும், (எ) ( 3) aoke)5-நிவாஸthuvரணமஸுஹ் ருத் (அ) to 50% சனல்-ஸஹ்ருதம்ஸர்வபூதாநாம் என்கிற ஸர்வபூத ஸுஹ்ருத்வத்துக்கும், (க) (Yes2%5. ஸதாகாருணிகோபிஸந் என்கிற பரதுக்காஸஹிஷ்ணுதாரூபை யான க்ருபைக்கும் ஹா வாராதோ வென்னில் ; (க) தி-வாய்-உ. க ச (2.) கத்யதரயம் (1) வைகுண்ட ஸ் தவம் (ச) கீதை -h - உகூ (ரு) தி-வாய் - க - கா - ங, (சு) தி-வாய்-க-சு-ரு- (எ) ஸாபால (அ) கீ-ரு. உக. (க) லக்ஷ்மீ தந்த்ர . க எ t (பா) விவித பேத் 1123