பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்யம். உக ஜ்ஞாநமின்றியிலே ஸம்ஸாரத்திலே துலக்கப்ரதிபத்திபண்ணி யிருக் குமவர்களுக்கு இந்த ப்ரதிபத்திதான் இந்த ஜ்ஞா நவிரோதியான ஸம்ஸாரத்தில் அருசிபிறந்து தங்கிவ்ருத்தியபேஷை பிறக்கைக் குறுப்பாகையாலே அந்த ப்ரதிபத்தி நிவ்ருத்தி பண்ணாதொழிந்த தும் ஸஹ்ருத்வகார்யமான ஹிதபாதையாலே யாகையாலே ல-ம் ருத்வத்துக்கு ஹாலி:பில்லை, ஸம்ஸாரத்தில் வாஸமும் அஜ்ஞாவஸ்தை குலைந்து ஜ்ஞாநம் பிறந்தபோது ததியத்வாகாரேணவே தோற்றுகையாலே (4) தனக் கேயாக வெனைக்கொள்ளுமீதே என்று அதுதானே புருஷார்த்த மாயிருக்கையாலும், ததநு குணமான ஜ்ஞாநவிvேoஷத்தை (உ) (18.panduko05 - ததாமிபுத்தியோகம், தம் என்றும், (ங) << 3 8 309535 )-மத்தஸ்ஸ்ம்ருதி ஜ்ஞாநமபோஹாஞ்ச" என்றும், (ச) என்னைத் தீர்மானம் கெடுத்தாய் (ரு) "மருவித் தொழும் மனமேதந்தாய்" என்றும் சொல்லுகிறபடியே நிர்ஹேதுகமாகத் தானே பிறப்பிக்கையாலும் க்ருபாஹாநிவாராது. ஆகையாலே ஸே ஷபூத ஸ கலவஸ்துக்களுடையவும் ஸர்வவ்யாபாரங்களும் பக வக் ப்ரேரிதல்களுமாய் பகவத்ப்ரயோஜந ஹேதுக்களுமாயிருக்கு மென்றதாயிற்று. ஆனால், விதிநிஷேத்ரூபமான ஸாஸ்த்ரத்துக்கு ப்ரயோஜா மென்னென்னில், (மாஸ்க்ர மாவது - (ஈ) (லக) 3 354 35ar-ஸ்ரு திஸ்ஸமருதிர்மமைவாஜ்ஞா என்கிறபடியே ஸ்வதஸ்வஸித்த ஸ்வா மித்வ பே03 த்வ ரக்ஷகத்வாதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனுடைய ஆஜ்ஞாரூபமாய்க்கொண்டு அவனுக்கு அதிபயரூப ஸகல வ்யாபா ராதிகளுக்கு முண்டான ருசிப்ரவ்ருதத்யாதிகளுக்கு ப்ரதர்uகமா யிருப்பதொன் றாகையாலே, (எ) 39xrgணன - த்ரைகுண்ய விஷயாவேதா: என்கிறபடியே அவனுக்கு லீலா விஷய பூத ரூ மாய்க்கொண்டு ஸ்வம்மாயிருக்கிற ஸகல சேதமரையும் விஷயமாக வுடைத்தாயிருக்கும். (க) தி- வாய் - உ - க - ச (உ) கீ -கா-கா (கூ) -கரு - கரு (4) தி.வாய்-உ- எ.அ (6) தி-வாய.2.-எ-ஏ (கா) பாஞ்சராத்ரம்