பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரசால நல்லான் சஹஸ்யம். வீராணத்தருளாளப் பெருமாளுக்கு த்வயமருளிச்செய்கிற போது பிள்ளையைப்பார்த்து என்னையொழியப் புறம்பே போமாகில், செய்தென்? நான் சொல்லும்போது நான் விஸ்வாமித்திருக்குமதை யே சொல்லவேணுமென்றருளிச்செய்த வார்த்தையும், பெரியகோயில் நாராயணன் மகன் எகாயாரோடே பிருக்கக் கண்டு பாஷ்யகாரர் அவனையழைத்துப் பெருமாள் திருமுன்னே கொண்டு புக்கு, த்வயமொழியத் தஞ்சமில்லை; அத்தை விஸ்வலித் திருவென்று சடகோபனை யெடுத்துச் சூழ்ந்துக்கொடுத்த வார்த்தை யும், பாஷ்யகாரரைப் பிரிந்து திருமேனி வெளுத்துத் திருநாராயண புரத்திலேயெழுந்தருளின அம்மங்கியம்மாளுக்கு, என்னைப் பிரிந்து க்லேஸ்மித்துவந்த வுனக்கு முன்பு சொன்னத்வய மொழியக்கண்டிலே' னென்று ஓருருத்வயத்தையும், ஆழ்வான் திருநாட்டுக் கொழுந்தரு ளப் புறவீடுவிட்டிருக்கிற தலைப்பிலே ஆழ்வானுக்குக் கர்ப்பூர நிக ரத்தை வாயிலிட்டாற் போலிருக்கும் காணுங்கோளென்று அவர்க் கு த்வயத்தை யருளிச்செய்தாரென்கிற வார்த்தையும், எம்பெரு மானார் அந்திமதசையிலே ஸேவித்திருந்த முதலில் கரூர் கு த்வய மொழியத் தஞ்சமில்லை யென்றிருங்கோளென்றருளிச் செய்த வார் த்தையும், அனந்தாழ்வான் நஞ்ஜீயரைப் பார்த்து, திருமந்திரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்துத்வயை காரணனாவாயென்று வாழ்த் தினாரென்கிற வார்த்தையும், இவை முதலான இவ் வாசார்யவசநங் களடைய ருசிவிஸ்வாஸங்களுக்காக இவ்விடத்திலே அநுஸந்தே யங்கள். இப்படி ஆசார்யருசிபரிக்ருஹீதமான த்வயம் அநந்யஸாதா னாய் அநந்யப்ரயோஜனான முமுக்ஷவுக்கு அநுஸந்தேயமான வர் த்தவிலேஷங்களை ப்ரசாமிப்பிக்கிற ரஹஸ்பத்ரயத்தில் திருமந்த்ரத் தில் மத்யமாதோக்தமான ஆத்மபாரத கத்ர்யத்தாலும், சரமல்லோ கத்தில் அஹம்பதோக்தமான ஈஸ்வரஸ்வாதந்தர்யத்தாலும் தோன் றின உபாயவிரோஷத்தையும், அவற்றில் சதுர்த்தியாலும் உத்தம் னாலும் தோன்றின அபேயவிரோஷத்தை பும், இதில் ப்ரதம்தோக் தமான ஸ்ரீஸம்பந்தத்கால்வந்த ஆஸ்ரிதபாரதந்தர்பத்தை முன்