பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வளவன்றிக்கே, "காலா,கல்ல - கோமுக் தா, வாமதேவோ முக்தா' என்று முக்தரான இவாமதேவாதி கள், (5) எனகல்லால் - உபமா நமபோஷாணாம்ஸா தாநாம் என்று ஸகல ஸாதுக்களுக்கும் உபமா நமான ப்ரஹ்லாத பரத ஸெளபரி முதலான வல்லாத முமுக்ஷ க்கள் இவர்களெல்லாம் ரும் கர்மஜ்ஞாநாதிகளை யநுஷ்ட்டித்தார்களென்கையாலே விலகடி ணரானர்வகளால நுஷ்ட்டி.தமான கர்மஜ்ஞாநாதிகளுடைய த்யாக த்துக்கு அநுஷ்டாந விரோதமுண்டு; அதுக்கு மேலே, (2) " os 355 8 cost 56 1852 3536 - கிய தம்குரு கர்மகவம் கர்மஜயா யோஹ்யகர்மண: ஸ்ரீரயாதராபிசதே நபரஸித்த்யேத கர்மண: என்று நீ, உனக்கு நியதமான கர்மததைப் பண்ணு ; ஜ்ஞாந நிஷ் டையிற் காட்டில கர்மநிஷ்டை ஸ்ரேஷ்ட்டை . உன்னுடைய சரீர யாரையும் காமத்தை யொழிந்தபோது பயாஸ்த்ரியா நுஷ்ட்டாந் மிலலாமை பாலே லித்தியாதென்றும், (உ) " 365 %c28 29 2TS - காமனை வஹிஸமஸித்திமாஸ்கிதா ஜநகாத பல என்று - ஜநகாதிகளான யோகிகள் கர்மயோகத்தாலே ஆதம்பராப்தி ரூபை யான பி கதியையடைந்தார்களென்றும், (ங) "58 362) Soணா 50 ல் 1 பி பி சண்Sை D3o885 1863 3838o2333 33 - ஸ்வகாமநிரதஸ்மித்கிம் யதா விந்ததி தச்ச்ரு லு ! யத 8. ப்ரவ்ருத் திருப்பூதாநாம் யேநஸர் வ.மிதம் ததம் ஸ்வகர்மணா தமப்ப்யர்ச்ச்யமித்திம்விந்ததிமாநவ. என்று -ஸ்வகர்மத்திலே நிர தனானவன் யாதொருபடி ஸித்தியைப் பெற்றான்; அத்தைககேள் ; ஸர்வபூகங்களினுடையவும் ப்ரவ்ருத்தி யாவனொருவன் பக்கல் நின்று மாயிருக்கிறது. யாவனொருவனாலே இதெல்லாம் வ்பாப்தமாயிருக் கிறது. அவனை ஸ்வகர்மத்தாலே யர்ச்சித்து ஸித்தியைப்பெறக்கட வன் மநுஷ்யனானவனென்றும், (ச) "கைக்காரியதஸ்ய துஸந்யாஸா கர்மணோநோப்பத்பதே என்று கர்மத்தில் நியதனான வலுக்கு (க) வி - க -கரு கருசு ச.) கீ.க - 20 (கா.) கீ. (ச) கீ.