பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷேணா நிவர்த்தியமான விரோதிவேஷம் செல்ல வேண்டுகையாலும்,

  • பாபேப்யா என்கிற பதத்தாலும் ஸர்வாப்தத்தாலும் அந்த

விரோதிகளைச் சொல்லி "மோடியிஷ்யாமி' என்று அவற்றினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறதென்னவுமாம்; ஆக, "அஹம் என்று சொனன வுபாயபூதனுடைய க்ருத்யம் சொல்லிற்று; அநந்தரம் "த்வா" என்று நிர்த்தோபித்த வதிகாரியினுடைய க்ருத்யலோம் சொல்லுகிறது ; சுமாரசா என்று ; (மாஸ் - ச. ) போகியாதே கொள்ளென்று விதிக்கிறது; இத்தால் " வ்ரஜ என் கிறி விதியோபதி போகநிஷேதவிதியும் கர்த்தவ்யமென்னுமிடம் தோற்றுகிறது ; இனி போகிக்கையாவது - அநிஷ்ட நிவ்ருத்திகா பலத்துக்கு ஸ்வேதா ஸகலஸஹாயாஸஹமாய் வாத்ஸல்யாதிகுண விசிஷ்டமாய் ஜ்ஞாநாதிகுணவீஸிஷ்டமாயிருக்கிற வஸ்துவை யுபா யமாகப்பற்றி ஸ்வபரங்களையும் அவன் பக்கலிலே நயமித்து நிற் கிறநிலைக்கு விருத்தமிறே; ஆகையாலே ப்ரணவத்திலே பகவதேகரக்ஷயபூகனாகவும் பாவ தாயார்ஹ மேஷ பூதனாகவும் சொல்லப்பட்ட வாத்மாவுக்கு ஜ்ஞா த்ருத்வநிபந்தருமாக வருகிற ஸ்வரக்ஷகத்வாபிமாருக்தை பும் ஸ்வபோம் ஷித்வாபிமாநததையும ஸ்வஸ்வாமிதவாபிமாநததையும் ஜ்ஞா நவாசி தாத்வாஸ்ரயமான ஷஷ்ட்யந்தகாரத்தாலே அதை நிஷேதிக்கிற விடத்திலே நிஷேத்பவாசியான மகாரத்துக்கு முன்னே நிஷேதாகூர மானநகாரம் முற்பட்டாப்போலேயும் புருஷார்த்தத்தில் ஸ்வகீயத் வாதி நிஷேதம்பண்ணுகிற நமஸ்ஸ்ஸப்தம் கைங்கர்யப்ரார்த்த நாவாசி பதத்துக்கு முற்பட்டாப்போலேயும், ஸர்வதர்மபரித்யா கம்சொல், லுகிறவிடத்தில் தியாகத்தினுடைய வத்யந்தா பாவத்திலல்லது ஸ்வ ரூப பூர்த்தியில்லாமையாலும், ஸ்வீகார்யோபாயத்துக்கு உதயமில் லாமையாலும், தத்வாசகமான பரிஸ்ஸப்தம த்யாகஸப்தததுக்கு முற் பட்டாப்போலேயும் "வ்ரஜ' என்று விதமான வுபாயஸ்வீகாரம் மித தோபாயவிஷபமான ப்ரதிபத்திமாதரமாய்த் தானுமுபாயமும் பின்றிககே ஸஹகாரியு மின்றிக்கே யொழிகையாலே ததவ்யாவாத் தகமான ஏகபதம் ஸ்வீகாரவிதா நம்பண்ணுகிற வ்ரஜவென்கிறபுதத் நக்கு முற்பட்டாபபோலே பும் நயஸ்தபரனான விவனுக்குண்டான varகோதயமும ஸ்வபலாந்வயத்தையும் ஸ்வரணாந்வயத்தை பும்