பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. விஷமவிகாரங்களில் பரதமவிகாரம் மஹான். உஉ . இது, ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று த்ரிவிதமாய், அத்யவஸாயஜங்கமாயிருக்கும். ளிச் செய்கிறார்; (இவை ஸமங்களானபோது) என்று தொடங்கி அதா வது - இக்குணங்கள் பரஸ்பரோத்ரே கமாதல், க்ருக்ஸ் ேகாத் ரேகமாதலன்றிக்கே ஸாம்யாபந்தங்களா யிருந்தபோது, ப்ரக்ரு தியினுடைய விசாரங்கள் நாமரூபவிமேஷ ராஹித்யக்தாலே தன் னில் ஸமங்களுமாய், ப்ரமாணங்களால் தர்பறிக்கப்போகாதபடி ஸ்பஷ்டங்களுமன்றிக்கே யிருக்கும். இக்குணங்கள் உத்ரேகித்து விஷமங்களானபோது, ப்ரக்ருதியினுடைய விகாரங்களும் நாமரூ பவிபேர்ஷராஹித்யத்தாலே தன்னில் விஷமங்களுமாய், ப்ரமாண ங்களாலே தர்பஸிக் - லாம்படி ஸ்பஷ்டங்களுமாயிருக்குமென்கை. ப்ரதேUDபேதத்தாலும் காலபே தத்தாலுமென்று கீழ்ச் சொன்னதுக் கும், இந்த குணஸாமய வைஷம்யங்களேயிறே ஹேது. அது இங்கே விதைமாயிற்று. (உக) இந்தகுண வைஷம்ய ப்ரயுக்தமான விஷமவிகாரங்களில் ப்ரதமவிகாரமேது? என்னு மாகாங்கூை பிலே, (விஷமவிகாரங்களில் ப்ரதமவிகாரம மஹான்) என்கிறார். (உசக.) ம ணமாகாத தாவணாசு தெ தைாயிஷி காந--நெ 1 மாணவ, கு நஸO - திஹாகாலெ. 2ஜொக. என்னக்கடவதிறே. அதாவது - குணஸாமயத்தையுடைத்தாய், க்ஷேத்ரஜ்ஞனான பத்தசேதநனாலே அதிஷ் டிதமான அவ்யக்தத்தில் நின்றும் வ்பக்க குணோமேஷ ஹேதுவாகையாலே, குணவ்யஞ்ஜா மென்று பேரான மஹகதத்வம் உத்பந்தமாமென்றபடி . N 9 (உவ) இதினுடைய ஸ்வரூப் மிருக்கும்படி யெங்ஙனே என்னும் ஆகாங்ஷையிலே யருளிச்செய்கிறார்; (இது ஸாத்விகம்) என்று தொடங்கி . அதாவது இந்தமஹதத்த்வம், (உச) (வஸாதிகொரா ஜலெொவ காவேலாது, யாஹோ என்று ப்ரகாமப்ருவ்ருத்தி மோஜோந்நேயமான ஸகவ ரஜஸ் தமோரூபருணாந்வயத்தாலே, ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்று தவிதமாய், (உச)மாங்