பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ளான வெல்லாவற்றையும், (க) (3so 567032, பன் X6 கலலை. மாமேகம் சரணம்வ்ரஜ , அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று, ஸஹாயாந்தா நிரபேடி னாய்க்கொண்டு ஸர்வஜ்ஞத்வ ஸர்வபக்தித்வ விசிஷ்டனான நா னே, வாத்ஸல்யாதி குண விசிஷ்டனானவென்னை அநந்ய பரணராய் மர ண வரணம்பண்ணிண ப்ரபந்தரானவர்கள் தங்களுக்கு அப்படிப் பட்ட வகிபாபத்தையும் ஸவாஸநமாகப்போக்குவனென் றருளி ச்செய்த செமமையுடைய திருவரங்கரான பெரியபெருமாள், எதி களுக்கு நாதரானவரே! (உ) ' 96 - வஸ்யஸ்ஸதாபவ திதே" என்கிறபடியே த்வத்தி (36) நரன்றோ ? இவ்வர்த்தம் யதார்த் தமென்னுமது தேவர் தாமருளிச்செய்யலாகாதோ? இப்படி ஈஸ்வர வரபீகாரத்தையுடைய தேவரையொழிய, வேறொரு ரக்ஷகாந்தாமறி யாதே அநந்யகதியாயிருக்கிறான் இந்த தேஹத்தோடே பொருந்தி அதுவே யாத்ரையாகவிருந்து, தத்கார்யமான பாப்பலங்களை புஜி க்க வேணுமென்றொரு நிர்ப்பந்தமுண்டோ? பாபங்களுக்கு மெனக்கு மென்ன சேர்த்தியுண்டு? இப்படியான பின்பு என்னாலே அநுபாவ்ய மாயிருக்கிற ப்ரபல கர்மங்களை , (ரூ.) கடிவார் தீயவினைகள் நொடி யாருமௗவைக்கண் என்கிறபடியே ஷணகாலத்திலேஸவாஸநமாகப் போக்கி நான் தரைக்கிடைகிடவாமல் ஏர்கொள்வைகுந்தமாநகரத் திலே த்வதேகபரமாயற்றபின்பு ஏற்றிவிட்டருளீர். ஏர் = அழகு. ஆர் கல்=மிகுதி. (உச) (அ-கை) அடியேனுடைய ஸகலப்ரதிபந்தகங்களைப்போக்கி, ரக்ஷித்தருளுகையிலே யத்தம்பண்ணியருளுகிறதேவர், க்ருபை யாலே நித்யகைங்கர்யங்கொண்டருள ஸங்கல்பித்திருக்க, அத்தை யு 1 மதிகரித்துப்போவதான வென்னுடைய ருசிவிரோதியாயிருக் கிற விந்திரிய பாரவஸ்யத்துக் கடியான பாபங்களைப்போக்கி, த்வதே கமநாவாம்படி பண்ணியருள வேணுமென்கிறார். அருளாலேயடியேனை யபிமானித்தருளி அநவரதமடிமைகொள்ள நினைத்து நீயிருக்க மருளாலேபுலன்போக வாஞ்சைசெய்யுமென்றன் வேல்வினையை மாற்றியுன்பால் மனம்வைக்கப்பண்ணாய் (க) கீ.க அ - சுசு. (2) யதிராஜவிம்ம தி. (ங) தி-வாய்-க-சு-40.

  • அதிக ரமித்து.