பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் ராதையை அடிக்கடி பார்க்க முடிந்தது. அவள் அழகாகத் தான் இருக்காள். பிரமாதமான அழகு இல்லை. இருந்தாலும் இவ்வளவு அழகு போதாதா பெண்களுக்கு சில மூதேவிகள் இருக்குதே கருக்குரங்கு, மாதிரி ! உம், இருந்தும் இங்கப் பெண்ணுக்கு கல்யா ணம் ஆகவில்லை என்று அனுதாபம் எழும் அவளைப் பார்க்கும்போக, ாதை அடிக்கடி அவனேப் பார்க்கிருக்கிருள். ஆட்டின் ஜன்னலுக்குப் 9 అు கின்று கவனித்திருக் கிருள். வாசற்படியில் கின்று நோக்கி யிருக்கிருள். தண்ணீர் எடுக்கப் பம்புக்குப் போகும்பொழுதும் வரும் போதும் அவனைப் பார்க்கமுடியும், முதலில் அவள் மனம் வேறெவ்விதமான எண்ணத்திற்கும் விதை தெளிக்கவில்லை. ஆனுல் காலம் ஒட ஒட, கனவும் கினேவும் அவள் உள்ளத்தில் ஆசைத் தீயைக் கொழுந்து விட்டெழும்படி தாண்டின. அகன் பிறகு அவள் பார் வையில் தனியொளி தெறித்தது. அவள் கடி விழிகளில் மின்னிய ஒளியில் தனி அர்த்தம் இருந்தது. அவள் - - - • as a r - இதழ்க் கடையில் அவனுக்காக சக சிசிப்பு காத்திருங் c - * - .مصحابی۔..."چم - தது. அவன் பார்வையில் படவேண்டுமென்று, அவ னேப் பார்த்து கண்ணிலே கண்ணிட வேண்டுமென்று, அவள் திரத்தை யெடுத்து அங்கு மிக்கும் டைபழக ஆரம்பித்தாள். எழிலாக மிதந்தாள். ஒளியாக கின்றுள். ஒயிலாகச் சிரித்தாள். அவளிடம் ஏற்பட்ட மாறு கல்களே அவன் கவனி யாமல் இல்லை. அவன் மனம் அறுக்கும். சில சமயம் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான். அதிகமாகப் போல்ை, எழுந்து விட்டைப் பூட்டிவிட்ே வெளியே போய் விடுவான். * அவள் உணர்ச்சிக் கிளுகிளுப்புவிசேஷமான செயல் மலர்ச்சிகளுக்குத் தாண்டுதலாயிற்று, அவள் வாசல்