இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாதவாக்கியம்
நேரிசை வெண்பா
இன்னமிழ்துங் கைப்ப வினிக்குக் தமிழ்மொழியும் பொன்னுமருள் புர்திப் புலவோரு-மன்னியெற்குச் செர் தமிழ்கற் பித்தகலைச் செஞ்சொற் சபாபதியுஞ் சங்கதமும் வாழியவே தாம். (ககC)
வாழ்த் து
கலிவிருத்தம்
சுந்த ராக் த வள்ளற்குச் சோபன மக்க வாணகைiமாதுரூ பாவதி யெந்த நாளினு மெய்துக சோபன சந்த நாடக கண்ணுக சோபனம். (ககக
திருச்சிற்றம்பலம்