பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுந்தது. மான் துள்ளிக் குதித்துக் காட்டுக்குள் ஓடிவிட்டது. மரங்கொத்தி மரத்தின் உச்சிக்குப் பறந்தது. ஆல்ை, பாவம், சோர்ந்து போன ஆமை அகப்பட்டுக்கொண்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஆத்தி ரத்தில் வேடன் ஆமையைப் பிடித்து ஒரு பைக்குள்ளே போட் டான். அந்தப் பையைத் தாழ்வான ஒரு மரக்கிளையில் கட்டி ன்ை. தப்பியோடிய ரோகந்தர் திரும்பிப் பார்த்தபோது இந்த அநியாயத்தைக் கண்டது. உடனே அது சட்டென்று நின் றது. தன்னைக் காப்பாற்றஇரவு பகலாகப் பாடுபட்ட நண்பன