பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அம்பு எறிவான். ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு மான் கிடைத்தால் போதும்; வேட்டையை நிறுத்திவிடுவான். ஆளுல், அரசன் சோலைக்கு வந்ததுமே, மான்கள் பயத்திலே சிதறி ஓடும். அரசன் ஒரே ஒரு மானப் பிடிக்கத்தான். வருவான். ஆல்ை, குழப்பத்தில் பல மான்கள் அடிபட்டு அவதிக்குள்ளாயின. இப்படிப் பல மான்கள் தினமும் துன்பப் படுவதைக் கண்ட ரோகந்தா, ஹீரானிடம் சொல் யது: