பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யின் முதுகைக் குறிபார்த்துக் குதித்தது. அது குதித்த இடத் திற்கும், திறந்திருந்த முதலேயின் வாய்க்கும் நல்ல இடை வெளி இருந்தது. அங்கிருந்து மறு பாய்ச்சலில், நந்திரியா எதிர் கரைக்குத் தாவி ஒரு மரத்தின்மீது பரபரவென்று ஏறி பது. பிறகு, “ஏ முட்டாள் முதலேயே, இன்று நான் உனக்கு உணவாக விரும்பவில்லை. உன் வாலேயே நீ கடித்துச் சாப்பிடு?’ என்று கேலியாகக் கூறியது. பல ஆண்டுகள் கழிந்தன. கூட்டத்தின் தலைமைக் குரங்கு இறந்துவிட்டது. துணிச்சலும், கெட் டி க் காரத் தன மும் நிறைந்த நந்திரியாவையே புதுத் தலைவராக மற்றக் குரங்கு கள் தேர்ந்தெடுத்தன. குரங்குக் கூட்டம் வாழ்ந்த இடத்தில் நிறையப் பழமரங்கள் இல்லை. எனவே, எல்லாரும் பழமரத் தீவுக்குப் போய்விட லாம் என்று நந்திரியா நினைத்தது. அப்படி ஒரு பழமரத் தீவு இருக்குமா என்று வயதான குரங்குகள் இன்னும் சந்தேகப்