பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧ மீண்டதைப் பெருமிதத்துடனும், புகழை விரும்பாத ஒருவருக்கு புகழ் தானாக வரும் என்ற கருத்துடனும், எழுதியதாக, நான் நினைக்கிறேன். இத்தகைய தோழமைப் பாசம், கழிவிரக்கம், பெரும் தம், கருத் தாய்வு- ஆகிய உணர்வுகள் நாடகத்தைப் படித்து முடித்ததும், உங்களுக்கு வருகிறதா? தயவுசெய்தோ அல்லது செய்யாமலோ, கடிதம் எழுதுங்கள்; எழுதுவீர்களா? நீங்கள் எழுதினால், நாங்கள் இலக்கியக் கணிப்பு செய்யலாம். அன்பன், சு. சமுத்திரம்