பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது È o 4 சொல்லத்துக்குத் த்ானே கூப்பிட்டனுப்பினேன். வே. ஒரு விசயத்திலே உம்முடைய உண்மையான அபிப்பிராயம் வேணும். நீரு மறைக்கப்படாது. பொய்யிகிய்யி சொல்லப் படாது." செல்லும் பண்டிதருக்கு உள்ளுக்குள்ளே உதைப்புதான். இடம் அத்தகைய இடமல்லவா யார் எவர் என்று பாரா மலே தனது அதிகார உரிமைகளை ஆடவிடும் துணிவு பெற்ற வராயிற்றே தாவன்கு பிள்ளைவாள். உங்ககிட்டே இந்தச் செல்லம் என்னைக்காவது ஏமாத்தினது உண்டா? திருட்டு,

பொய் இப்படி ஏதாவது...” வே. நீரு செய்திருன்னு கண்டாச் சொன்ன, பின்னேப் போட்டுப் பேசுதிரே வீணு. இப்ப எனக்கு ஒரு சந்தேகம் ஏற் பட்டிருக்கு. அதுக்கு உள்ளதைச் சொல்லணும்னு தானே கேட்கேன்’ என்று தெளிவு படுத்தினர் அவர். சரி, எசமான் என்று பக்தி சிரத்தையோடு மொழிந் தார் பண்டிதர், ஏவல், வேல்ங்கிருகளே அதெல்லாம் உண்மைதான?” என்ற கேள்வி பண்டிதருக்கு திகைப்பு அளித்தது. இதுதான் அவர் கேட்க விரும்பிய கேள்வியா, அல்லது ஏமாந்த வேளை யில் பிடிக்கலாம் என்பதற்காக பேச்சைமாற்றும் சாதுர்யமா என்று சந்தேகித்தார், அவர் திகைப்பை விபரீதமாக எடுத்துக் கொள்ளவில்லை து விளங்கவே பில்லை. எப்படி ஐயா மும் ஆள் எறியாமலே கல்லுவிழும், திலே மயிரு விழும், இன்னும் ஆபாச

త్ల జోః కః శ్రీ . 3. காணு ல் அடிக்கிறது வைக்கப் படப்பிலே தீ பிடிக்கச் செய் கிறது :னப்பொட்டியை இடம் மாத்தது இப்படி அற்புதங் களெல்லாம் செய்யமுடியும், செய்கிருங்கன்னு சொல்லு