பக்கம்:வசந்த பைரவி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன் நிலவு 49 சரி ' என்று சிரித்தாள் ஷாஜிதா சேலத் தலைப்பை துணி விரலால் கெருடிக் கொண்டு. "ஊஹ9ம், சரி சொன்னல் மட்டும் போதுமா? ஆமாம் : படத்தின் பெயரைக் கேட்கவில்லையே ? இதுதான் படம் பார்க்கும் அழகாக்கும் ?” ' கேட்கத்தான் ஓடியது. ஆனல்...' 'பேஷ், இந்த ஆலுைம் போனலும்! படத்தின் பெயர் என்ன தெரியுமா ? ஹனிமூன் :- தேன் நிலவு: ஆமாம் : நாம் இரண்டு பேரும் என்றைக்கு ஹனிமூன் செல்வதாம்...? பனி துரங்கும் குற்ருலம் செல்வோமா ? தென்றல் நகைக்கும் உதகைக்குப் போவோமா? ஆங்கிலேயர்கள் திருமணமான கையோடு ஹனிமூன் போய்விட்டுத் தான் மறு ஜோலி பார்ப்பார்கள். இதில் அவர்களேக் கட்டாயம் பின்பற்றுவோமே?...' என்று விஷமமாகச் சிரித்த ரமன், தன் துணைவியின் பூக்கன்னத்தில் லேசாகத் தட்டினர். அந்த இடம் குங்குமம் அப்பிய இட் மாகச் சிவந்திருந்தது, ரமன் அந்த ரத்தச் சிவப் பையே ஊன்றிக் கவனித்து ரசித்துக் கொண்டிருந் தார். ஒருகால் அழகின் ரகசியம் அவ்விடத்தில் தான் புதை பொருள்ாகிக் கிடக்குமோ ?... "நான் வருகிறேன், ஷாஜி.' அவள் விடை தந்தாள். காரில் பறந்தார். டாக்டர். கல்யாணப் படம் வந்திருந்த தாளே எடுத்து மடியில் வைத்துக்கொண்டு தன்னையும் தன் கணவு ரை ற்று உன்னிப்பாத மாறி மாறிப் பார் இங்கே கன்னின் iம் கெடுக்குமாக இழை ருவங்கள் கச்சித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/51&oldid=887779" இலிருந்து மீள்விக்கப்பட்டது