பக்கம்:வசந்த பைரவி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் む5 ரமன், தன் மனவினேக்கு சுந்தாவுக்கு அழைப் - பும் கடிதமும் போட்டிருந்தார். ஆவளுடை 1. வரு கையை ஆவலுடன் எதிர்புர்த்திருந்தார் ஆவர். கடைசியில் அவள் வரவேயில்லே - சுநித வரவே இல்லை. அடுத்த மாதமும் சுதோவுக்கு ஒரு தனிக் திருமதி சுதோ அவர்களுக்கு நலம். கலம் எழுதுங்கள். தங்கள் வருகையை, கடிதத்தை இம்முறை மிகுந்த ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்பத்திரியை முன்போலவே நாம் இருவரும் சேர்ந்தே பொறுப் பேற்று நடத்துவோம். உங்கள் நல்ல பதிலே - ஒப்புதலே - வெற்றிப் பதிலே மறு தபாலில் எதிர் பார்க்கிறேன். s:

இப்படிக்கு,

ரமன்." தில் மட்டுமே அவளிட வர் ஆசையுடன் எதிர்பார்த்த களத்தில் நிறுத்திவிட் எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/57&oldid=887790" இலிருந்து மீள்விக்கப்பட்டது