பக்கம்:வசந்த பைரவி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது : 3? கம் வகித்து வாழ வேண்டுமென்ற ஒன்றையே என் ஆசைக் கனவாகக் கொண்டு உங்கள் நிழலே விட்டுப் பிரிகிறேன். ஒரு வேண்டுகோள்: டாக்டர் சுதோ உங்கள் மீது கொண்டுள்ள காத லும் அன்பும் மகத்தரினது. அவர்களின் ஆசைக்கு இணக்கம் தெரிவியுங்கள். என் இடத்தில் சநீதாவை அமர்த்திக் கொள்ளுங்கள். கடைசி முறையாக, உங்கள் பாத கமலங்களில் என் தூய்மைக் கண்ணிரைக் காணிக்கை செலுத்தி விடை பெற்றுக் கொள்கிறேன். போய் வருகிறேன், ஸ்வாமி - தங்கள் ஷாஜிதாவாக - தங்களுடன் சில காலமேனும் வாழக் கொடுத்து வைத்த பாக்கியவதி யாக - தங்கள் அன்பின் பாதிப் பங்குதாரியாக - தங்கள். நிழல் பெற்றுப் பூவும் மஞ்சளும் பெற்ற புண்ணியவதியாக...!. என்னத் தயவு செய்து எங்கும் தேடாதிர்கள். பாக்கியவதியாகப் பிறந்த நான் அயலேயானேன் : க்கியத்தை நானே கைநழுவ விட் این ات ன் விதி-வாழ்வின் விதி அது. விதி ழக்கிறது. நான் சென்று வருகிறேன். கள் ஸ்வாமி : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/83&oldid=887845" இலிருந்து மீள்விக்கப்பட்டது