பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா, கோவிந்தனார் 129 ഷീഖ് 122 : பாராளு மன்ற நடவடிக்கைகளைக் (Proceedings of Parliament) குறித்து எந்த நீதி மன்றமும்: விசாரணை மேற்கொள்ளக் கூடாது. 1. நடைமுறைகளைப் பின்பற்றுவதில் முறை கேடுகள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில், பாராளு மன்றத்தின் எந்த நடவடிக்கையையும் செல்லுமா, செல்லாதா என்ற கேள்வி எழுப்பப்படக் கூடாது!: : “, 2. பாராளு மன்ற நடைமுறைகளை நெறிப் படுத்த அல்லது, பாராளு மன்ற நடவடிக்கைகளை செயல்படுத்த அல்லது பாராளு மன்றந்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் படி உரிமை அளிக்கப்பட்ட, அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அல்லது பாராளுமன்ற அதிகாரி, தம் அதிகாரத்தை செயல்படுத்தியதை யொட்டி எந்த நீதி மன்றத் தின் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டவர் அல்லர். சட்டமன்றங்களின் நடவடிக்கைகளைக் குறித்து (Proceedings of the Legislature) grià oðiosiringph விசாரணை மேற்கொள்ளக்கூடாது. 1. நடைமுறைகளைப் பின்பற்றுவதில் முறைகேடு . கள் நடந்துள்ளன என்ற குற்றச் சாட்டின் பேரில், எந்த மாநில சட்டமன்றத்தின் எந்த நடவடிக்கையையும் (Proceedings in the legislature) Qā’āgum செல்லாதா என்ற கேள்வி எழுப்பக் கூடாது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/124&oldid=888840" இலிருந்து மீள்விக்கப்பட்டது