பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 137 குறித்துத்தான் எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்கக் கூடாது என நீதி மன்றங்களுக்குத் தடை விதித்துள்ளவே அல்லாது, ஓர் உறுப்பினரின் பாராளுமன்ற உரிமை பறி போனது பற்றி விசாரிக்கக் கூடாது எனத் தடை விதிக்கவில்லை. பாராளுமன்ற உரிமை இழப்புக்குப் பரிகாரம் காண நீதி மன்றம் செல்ல உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு; அவாாள் முறையீட்டை ஏற்றுத் தீர்ப்பு வழங்க நீதிமன்றங்களுக்கும் உரிமை உண்டு. 3. இந்த இரு உரிமைகளை, அரசியல் அமைப்புச் சட்டத்து 105 மற்றும் 194 பிரிவுகளோ, அரசியல் அமைப்புச் சட்டத்து எந்தத் திருத்தமோ, பறிக்கும் உரிமை பெற்றவை அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/132&oldid=888857" இலிருந்து மீள்விக்கப்பட்டது