இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68 வஞ்சி மூதூர் வாலாசா வட்டம் குடிமல்லூரில் உள்ள ஒரு கல்வெட்டு ' சகலலோக சக்கரவர்த்தி இராசநாராயணன் என அழைக் கப்படும் சம்புவராய மன்னளின் ஏழாம் ஆண்டுக்கல்வெட்டு, கலவைப்பற்றில் ஆற்றுவெள்ளத்தால் கெட்டழிந்த நிலங் கட்கு வரி விலக்களித்து, அச்செய்தியைத் திருவல்லம், குடிமல்லூர், கவலை ஆகிய ஊர்களில் கல்லில் வெட்டுமாறு ஆணையிட்ட செய்தியைக் கூறுகிறது. с. - வ. ஆ. கல்-624