இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
76 : வஞ்சி முதுரர் தெய்வம் ஏறப் பெற்ற மயில் தன் ஆடல்களை மறந்து, ஏறிய தெய்வம் ஆட்டியபடியெல்லாம் ஆடி நடுங்கும் நிகழ்ச்சியை உவமையாக்கிய அணி அழகு, அம்மம்ம பாராட்டற்குரியது. “மையில் வேழம் மடங்கலின் எதிர்தர உய்விடம் அறியேமாகி, ஒய்யெனத் திருந்து கோல் எல்வளை தெழிப்ப, நானுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற்பொருந்திச் குடுறு மஞ்சையின் நடுங்க." - கலி-168-169