பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் எல்லா நாட்டுக்கும் பொதுவான வர். அவ ருடைய குறள்கள் வேதங்கள் போன்றவை. உலக மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை ஈரடிகளில் வகுத்துக் கொடுத்த பெரும்புலவரான வள்ளுவருக்கு இங்கே, இந்த நாட்டில் ரத உற்சவம் இடத்துவதோடு எங்கள் பணி தீர்த்துவிடப் போல தில்லை. அடுத்து வரப் போகும் ஆண்டுகளில் ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற காடுகளிலும் தேரோட்டம் கடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்..." - (ಸಿಸಿ-5 உடைத்து கற்பூரம் கொளுத்தி பூஜை செய்து முடித்ததும், பலத்த ஆரவாரத்துக்கும் கைதட்டலுக்கும் இடையே