பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഖിis கூடத்தில் காமகிரிப்பேட்டை நாதஸ்வர இசை முழக்கத்துடன் கலைஞரை வரவேற்கப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஒவ்வொருவராய் மாலை போட்டு முடிய ஒரு மணி நேரமாயிற்று. யோஷினாரி, கோபாலகிருஷ்ணன், கலைஞர் மூவரும் மகாராஜா அனுப்பியிருந்த கப்பல் போன்ற காரில் ஏறிக் கொண்டார்கள் . தயாளு அம்மாளுக்கும் ராஜாத்தி 'அம்மாளுக்கும் தனித் தனிக் கார்கள் வந்திருந்தன. அவர்களிருவரையும் மனோரமாவும் மகாராணியின் அந்தரங்கச் செயலாளரும் வர வேற்று மாலை போட்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களைத்


- - . مسمنتييه リ五エて下 A . リ垂ト!Aド"。