பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமராவதிப் புதுர் சீர்திருத்தச் செம்மல் அமரர் திரு. சொ. முருகப்பனார் அவர்கட்கு அன்புப் படைகல் செட்டிநன் னாட்டுக் கொளியினைக் கொணர்ந்த சீரியர், நகைச்சுவை வள்ளல்; பட்டது பேசும் தெள்ளிய வாய்மைப் பண்பினர்; சைவசித் தாந்தக் கட்டளை யோடு காந்தியம் சேர்த்த கண்ணியர், திண்ணிய சொல்லர்; மட்டறு செல்வர் முருகப்பர் பாத மலரினில் ஒளிர்கஇந் நூலே.