இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழ்க்கை 29.
வந்து மகளைக் கட்டிக் கொண்ட காட்சியை என்றென்றும் மறக்க முடியாது.
மறுதினம் வத்ஸ்லேயின் கணவரும் ஊரிலிருந்து திரும்பி வந்து விட்டார். அன்றைய தினம் வத்ஸ்லே யின் பங்களாவில் எனக்கு ரஸ்குல்லாவுடன் கூடிய விருந்து உபசாரம் நடைபெற்றது என்று சொல்ல
வும் வேண்டுமா?