பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது . 43

கடைசியில், இருவரும் பகிரங்கமாகவே ** டிக்கு வருவதும், மணி ஐக்கடித்தால் காரில் வெளியே புறப்பட்டுச் செல்வதும் சகஜமாயிற்று.

女 ஒரு நாள் மேற்ப்டி ஆஸ்பத்திரிக்கு பிரமுகர் গুচে வரை ஸ்ட்ரெக்ச 'ரில் போட்டுக்கொண்டு வங்கார்கள். ஏதோ கார் விபத்த்ென்றும் பல மாக அடிபட்டிருக்கிறதென்றும் சொன்னர்கள். கேப்டன் ரகுநாதன் இம்மாதிரி கேஸ்-களில் அநுபவம் மிகுந்த்வர் ஆகையால் இந்தக் கேஸ்ை அவரே நேரில் கவனிக்கும்படி ஆயிற்று.

அடிபட்ட மனிதர்ைக் கவனித்த ரஞ்சனியின் தேகம் பயங்கரமாக மாறியது. ஒரு தடவை அவள் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. -

ரஞ்சனியைத் திகைப்படையச் செய்த அந்த மனிதர் யார் என்பதை இதற்குள் நேயர்கள் ஊகித் திருக்கலாம். ஆமாம்; வேதநாயகத்தைச் சின்ற்க்கு அனுப்பிய ம்ோசக்காரன் தான். கடவுளுக்கே அவன் செய்த அக்கிரமம் பொறுக்கவில்லை போலும் - - - இல்லை யென்ருல் இத்தகைய விபத்தில் அவ னேச் சிக்க வைத்து ரஞ்சனி இருந்த ஆஸ்புத்திரி யில் கொண்டு வந்து ஒப்படைப்பானேன்? " .

சிறிது சிறிதாகப் பிரக்ஞை தெளிக்க மனிதன் தன் கூரிய கண்களால் ரஞ்சனிய்ை ஒரு தடவை